பறவையும் மனிதனும்
வானம் பறந்ததுதான் ஆனால்
வாழ்க்கை கூட்டுக்குள்ளே...
பறவையைப் போலவே மனிதன்
அழகை விழியில் வைக்கிறான்
அரவணைப்பை ஆன்மாவில் வைக்கிறான்
வானம் பறந்ததுதான் ஆனால்
வாழ்க்கை கூட்டுக்குள்ளே...
பறவையைப் போலவே மனிதன்
அழகை விழியில் வைக்கிறான்
அரவணைப்பை ஆன்மாவில் வைக்கிறான்