பறவையும் மனிதனும்

வானம் பறந்ததுதான் ஆனால்
வாழ்க்கை கூட்டுக்குள்ளே...

பறவையைப் போலவே மனிதன்

அழகை விழியில் வைக்கிறான்
அரவணைப்பை ஆன்மாவில் வைக்கிறான்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (21-Oct-13, 11:31 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 95

மேலே