கவிதை வேண்டும்
காலையிலும் மாலையிலும்
கனவிலும் நீ தானடி
உறவிலும் உறக்கத்திலும்
உயிரே நீ தானடி....
காதல் வேண்டுமா?கவிதை வேண்டுமா? நிச்சயம் சொல்வேன் சத்தியம் செய்வேன்
"கவிதை தான் வேண்டும் எனக்கு " - என் கவிதை நீ தானடி
காலையிலும் மாலையிலும்
கனவிலும் நீ தானடி
உறவிலும் உறக்கத்திலும்
உயிரே நீ தானடி....
காதல் வேண்டுமா?கவிதை வேண்டுமா? நிச்சயம் சொல்வேன் சத்தியம் செய்வேன்
"கவிதை தான் வேண்டும் எனக்கு " - என் கவிதை நீ தானடி