மனம்
தெளிவான நீரோடையாக
இருப்பின்
வலி ஏதும் ஏற்படுவதில்லை
கலங்கிய குட்டையாய்
இருப்பின்
வலி பொறுக்க முடியவில்லை
தெளிவான நீரோடையாக
இருப்பின்
வலி ஏதும் ஏற்படுவதில்லை
கலங்கிய குட்டையாய்
இருப்பின்
வலி பொறுக்க முடியவில்லை