மனம்

தெளிவான நீரோடையாக
இருப்பின்
வலி ஏதும் ஏற்படுவதில்லை
கலங்கிய குட்டையாய்
இருப்பின்
வலி பொறுக்க முடியவில்லை

எழுதியவர் : க.கவின் பிரியதர்ஷினி (23-Oct-13, 11:52 pm)
Tanglish : manam
பார்வை : 88

மேலே