உன்னை எப்படிச்சொல்ல
 
            	    
                உன்னை தேவதை என்பதில் 
உடன்பாடில்லை...!
உன்னை பேரழகி என்பதில் 
உன்மையுமில்லை...!
உன்னைப்பற்றி கவிதை 
எழுதச் சம்மதமும் இல்லை...!
ஏனெனில்,
       நீ எந்த வார்த்தைகளுக்குள்ளும்
       எல்லைப்படுத்தபட முடியாத முடிவிலி.....!!!!
	    
                
