பிரிவு
கனவுகளால் மனம் நிரம்பியது-அன்பே
உன்னை கண்டவுடன்!
நினைவுகளால் மனம் வெதும்பியது-கண்ணே
உன்னைப் பிரிந்தவுடன்!
கனவுகளால் மனம் நிரம்பியது-அன்பே
உன்னை கண்டவுடன்!
நினைவுகளால் மனம் வெதும்பியது-கண்ணே
உன்னைப் பிரிந்தவுடன்!