பழனிச்சாமியின் மகன்

தங்கியிருந்த
அநாதை இல்லத்தின்
ஆறடிசுவரை தாண்டித் தெரியும்
வாணவேடிக்கைகளுக்கு
கைதட்டி சிரிக்கிறான் ,
திரி ஒட்டப்போய்
தீ விபத்தில் தீய்ந்து போன
பழனிச்சாமியின் மகன் ......

எழுதியவர் : கி . வரதராஜ் (30-Oct-13, 11:33 pm)
சேர்த்தது : varatharaj
பார்வை : 58

சிறந்த கவிதைகள்

மேலே