வாழ் நாள் முழுவதும் ஏங்குகிறேன்

இதயம் தானடி விட்டு விட்டு
துடிக்கும்
உன் நினைவு நினைப்பது
விடாமலே துடிக்குது ....!!!

முதல் நாள்
உன்னை சந்தித்தேன்
இரண்டாம் நாள்
உன்னோடு கதைத்தேன்
வாழ் நாள் முழுவதும்
ஏங்குகிறேன் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (2-Nov-13, 11:05 am)
பார்வை : 97

மேலே