அம்மா

நான் ஒரு முறைதான் பிறந்தேன்-அம்மா!
நீ எனக்காய் இறந்து மீண்டும் பிறந்தாய்-அம்மா !
எத்தனை அவதாரம் எனக்காய் நீ...
தாயாய்! சேயாய்! தோழியாய்! ஆசிரியையாய்!
எனக்காய் நல்லதை மட்டும் நாடுபவளாய்!-அம்மா!
உன்னை தாய் என அடைந்திட என்ன தவம் செய்தேனோ!-அம்மா
இறைவன் கொடுத்த வரம் என நீ எனை சொன்னாய்...
அதுவா உண்மை... இல்லை..
நான் பெற்ற வரமே உன் வயற்றில் நான் பிறந்தது ....

என்றும் அன்புடன் -ஸ்ரீ-

எழுதியவர் : என்றும் அன்புடன் ஸ்ரீ (2-Nov-13, 12:58 pm)
Tanglish : amma
பார்வை : 206

மேலே