மலரே மௌனமா

கண்களைப் பார்த்து கவர்ந்தேனா

கலகல சிரிப்பினில் கவர்ந்தாளா

இடையழகில் என்னை இழந்தேனே

இனியோர் பிறவி தருவாயா ...

கபடமில்லா அழகில் மயக்கி

கனவுகளைக் கலைத்த தேவதையே

மௌனத்தை ஒருகணம் மறந்து

செவ்விதழ் வாய் திறந்து

எனக்கோர் சம்மதம் சொல்வாயா ...!

எழுதியவர் : சபரிநாதன் (3-Nov-13, 9:34 pm)
Tanglish : malare mounama
பார்வை : 119

சிறந்த கவிதைகள்

மேலே