எப்போது வந்தாய்

இதய துடிப்பாய் இறந்தாய்
என் முகம் பார்க்கும்
கண்ணாடியாய் இருந்தாய்
மழைக்கு வரும் குடையாக
இருந்தாய் -இத்தனையுமான நீ
இதயத்தில் உதைக்கும்
உயிராக எப்போது
வந்தாய் .....!!!

எழுதியவர் : கே இனியவன் (5-Nov-13, 5:12 pm)
பார்வை : 187

மேலே