வெள்ளைக்கோலம்

கருவாச்சியை
நிறத்தால்
கேலி செய்தாள்
வெள்ளைக்காரி ஒருத்தி...

இன்று
அதே வெள்ளையை
அவள் வெறுக்கிறாள்
கணவனை இழந்ததால்...

நிறத்தில் அல்ல எதுவுமே
குணத்தில்தான் உள்ளது
அறிந்துக் கொண்டாள்
அனுபவம் வந்ததும்...!

எழுதியவர் : muhammadghouse (5-Nov-13, 10:45 pm)
பார்வை : 104

மேலே