வெள்ளைக்கோலம்
கருவாச்சியை
நிறத்தால்
கேலி செய்தாள்
வெள்ளைக்காரி ஒருத்தி...
இன்று
அதே வெள்ளையை
அவள் வெறுக்கிறாள்
கணவனை இழந்ததால்...
நிறத்தில் அல்ல எதுவுமே
குணத்தில்தான் உள்ளது
அறிந்துக் கொண்டாள்
அனுபவம் வந்ததும்...!
கருவாச்சியை
நிறத்தால்
கேலி செய்தாள்
வெள்ளைக்காரி ஒருத்தி...
இன்று
அதே வெள்ளையை
அவள் வெறுக்கிறாள்
கணவனை இழந்ததால்...
நிறத்தில் அல்ல எதுவுமே
குணத்தில்தான் உள்ளது
அறிந்துக் கொண்டாள்
அனுபவம் வந்ததும்...!