பசி
யாரும் அழைக்காமல் வரும் விருந்தாளி
வந்தால் புசிக்காமல் செல்லமாடன்...
ஏனோ ஏழை வீட்டில் மட்டும்
எதனை முறை சென்றாலும்
ஒரு நாளைக்கு ஒருவேலை தான்
உபசரிக்க படுகிறான்...
யாரும் அழைக்காமல் வரும் விருந்தாளி
வந்தால் புசிக்காமல் செல்லமாடன்...
ஏனோ ஏழை வீட்டில் மட்டும்
எதனை முறை சென்றாலும்
ஒரு நாளைக்கு ஒருவேலை தான்
உபசரிக்க படுகிறான்...