மறந்திடாதே ,,,,,

என் மரணத்தில்
உன் மலர் வளையம்
வந்தாலும்
மன்னிக்காது என் ,,,,
உயிர் ,,,
நீ செய்த துரோகத்தை,,,
மறந்திடாதே ,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (13-Nov-13, 10:07 pm)
பார்வை : 135

மேலே