தோழி கோமதிக்கு
இரண்டு காலை இரண்டு மாலை செய்வதறியாமல் விழிக்கின்றேன்
நீ இல்லாத காலை பொழுது, தேனிர் இடைவெளி மதிய வேலை, எப்படிச் செல்லும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்
பொழுதுபோக்கு அல்ல நீ இல்லாத இந்த பொழுதை கழிப்பது... செய்வதறியாமல் விழிக்கின்றேன் நிமிடங்களை நகர்த்திக்கொண்டே -சக்தி