sakthic - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sakthic
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Sep-2012
பார்த்தவர்கள்:  307
புள்ளி:  19

என் படைப்புகள்
sakthic செய்திகள்
sakthic - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2013 11:19 pm

இரண்டு காலை இரண்டு மாலை செய்வதறியாமல் விழிக்கின்றேன்
நீ இல்லாத காலை பொழுது, தேனிர் இடைவெளி மதிய வேலை, எப்படிச் செல்லும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்
பொழுதுபோக்கு அல்ல நீ இல்லாத இந்த பொழுதை கழிப்பது... செய்வதறியாமல் விழிக்கின்றேன் நிமிடங்களை நகர்த்திக்கொண்டே -சக்தி

மேலும்

உண்மை நட்பின் உணர்வுகளை மதிக்கிறேன் சக்தி 16-Nov-2013 8:28 am
sakthic - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2015 11:45 am

சமிப காலமாக நகை கடை விளம்பரங்களை அதிகமாக பார்க்க நேரிடுகிறது, எல்லா சேனல்களிலும் நகை கடை விளம்பரங்கள் என்றாலே உங்கள் பெண்களுக்கு நகை வாங்கி விட்டீர்களா இல்லையா ? கல்யாணமே நடக்காது என்பது போல் தான் இருக்கிறது .

விளம்பரம் 1

"மாப்பிள்ளையே அப்படியே வெயிட் பண்ண சொல்லுங்க இதோ வந்துடறேன், அதான் நம்ப கடை இருக்கே அதான் அதே தான் அந்த நகை கடை இருக்கே என்று"

விளம்பரம் 2

"பெண், பெண்கள் என்றாலே டென்ஷன் ல என்று ஆரம்பித்து .பெண்கள் டென்ஷன் இல்லை அவர்களுக்கு நகை சேர்ப்பதில் தான் டென்ஷன் என்று சொல்லி கவலை படாதீங்க, கல்யாண வயதில் பெண்கள் இருக்கா கவலை வேண்டாம். அந்த நகை கடையில் வட்டி இல்லை அது இ

மேலும்

பெண், பெண்கள் என்றாலே டென்ஷன் ல என்று ஆரம்பித்து....................... உண்மையில் வரதட்ச்ச்கானையை சமூகம் எவ்வளவு அணிக்கரிகின்றது என்பதற்க்கான எடுத்துக்காட்டே.... சட்டங்கள் எதிராய் உள்ளபோதும் தைரியமாய் விளம்பரத்தில் வரத்தச்ச்கானை முன் வைப்பதை சமூகத்தின் நிலையைக்காட்ட உதவுகிறது. சில அமைப்புகளும் சில தொலைகட்ச்சிகளும் இவைற்றை கேட்ட முன்வருவது இல்லை ஆனால் சமூக அக்கறை உள்ளவர்கள் போல் காட்ட சில அப்பாவி மக்களை தன்நலத்துக்காக பயன்படுத்தும் அவர்களை நிகழ்ச்சிகள் மூலம் ஒளிபரப்புவதும் அதட்டு இதுபோன்ற விளம்பரங்களை இடுவதும் தான் கொடுமையாக உள்ளது >>>>>>> 19-Nov-2015 12:33 pm
ஜெய்நாதன் சூ ரா அளித்த எண்ணத்தை (public) கிருஷ் குருச்சந்திரன் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
25-Feb-2015 5:13 pm

ஒரு இலைகூட தன் உடலை உரமாய் அளித்து அடுத்த சந்ததிக்கு உதவி செய்கிறது ...
நாம் மனிதர்கள் ...உலகில் உள்ள ஜீவன்களில் நாம் தான் சிறந்தவர்கள் ...
மண் தின்ன போகும் உடலை தானம் செய்தால் .,,ஒரு ஜீவன் வாழ்நாள் முழுவதும் மகிழ்சி அடையுமே ? உடல் தானம் ..கண் தானம்..இரத்த தானம் செயுங்கள் ....

மேலும்

மிகவும் சிறந்தது உங்கள் எண்ணம் 21-Mar-2015 6:35 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) s.r.jeynathen மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Mar-2015 2:46 pm

கட்டிலில் கணவனின்
கட்டுக்கடங்காத ஆசையால்
கன்னியுடல் கிழிந்து புண்ணாகும் போதும்
இன்முகம் காட்டி சிரிகின்றோமே..
ஆம் நாம் வேஷம் தான் போடுகின்றோம்.

பெற்றோர் உறவின்றி
தனித்திருக்க
உணவிற்கும் உடைக்குமென
துடித்திருக்க
அத்தைக்கும் மாமனுக்கும்
பொங்கிப் போட்டு பூரித்துப் போகின்றோமே
ஆம் நாம் வேஷம் தான் போடுகின்றோம்.

அதிகாலையில்
அடுக்களையில் அவதிப்பட்டு
அந்திசாயும் வரை அலுவலகத்தில்
அல்லல் பட்டு
அம்மா என அணைக்கும் குழந்தைக்கு
முத்தத்தோடு அன்பையும் பொழிகின்றோமே
ஆம் நாம் வேஷம் போடுகின்றோம் .

புதுமை பெண் என்பீர்கள்
புரட்சிப் பெண் என்பீர்கள்
உண்மையில் எங்கள் முகத்திரைய

மேலும்

நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:01 pm
நன்றி நன்றிகள் 30-Oct-2015 3:00 pm
சுமைதாங்கி என்ற ப ழைய திரைப்படத்தில் எந்தன் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா என்ற பாடலை ஒரு முறை கேளூங்கள் உங்கள் கருத்துக்கு ஒரு புரிதல் கிடைக்காலாம். 21-May-2015 1:06 pm
பலத்த கைதட்டல்கள் பெண்ணின் உணர்வினை சிறப்பாக எடுத்தக் காட்டியுள்ளிர்கள் அருமை அக்கா 21-May-2015 12:50 pm
sakthic - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Nov-2014 8:55 am

தாயின் அன்பு பெரியதா?
இல்லை
தாரத்தின் அன்பு பெரியதா?

இன்றைய பட்டி மன்ற கேள்விக்கு பதில் தார வாருங்கள். நமது எழுத்து வாசகர்களே..சீக்கிரம் வாருங்கள்..உங்கள் கருத்துகளை அள்ளி தெளியுங்கள்..

அம்மா என்பதே என் வாதம்..வீட்டு அம்மாவா இல்லை இல்லை என்னை பெற்ற அம்மா.

தொடருங்கள்..

மேலும்

தாயின் அன்பு பெரிது 28-Nov-2014 2:37 pm
ரெண்டும் இல்லை. 27-Nov-2014 5:41 pm
தாயின் அன்பு சுயநலம் அற்றது . தாரத்தின் அன்பு சுயநலம் கொண்டது . தாயின் அன்பில் எதிர்பார்ப்பு இல்லை , தாரத்தின் அன்பில் எதிர்பார்ப்பு உண்டு .எனவே , தாய்க்குப் பின்தான் தாரம் . வல்ல நாடன் .இல. கணேசன் 26-Nov-2014 5:25 pm
தாங்கள் கூறுவது மிகவும் தவறு காமத்தை எதிர்நோக்கும் நீங்கள் காசு கொடுத்தாலே உங்களுக்காது கிடைத்துவிடுமே பிறகு எதற்கு ஒரு பெண்ணை நீங்கள் பார்த்து காதலித்தோ அல்லது உங்கள் பெற்றோர்கள் பார்த்து வைக்கும் பெண்ணையோ திருமணம் செய்து கொள்கிர்கள் அப்படிஎன்றால் நீங்கள் காதலித்தாலோ அல்லது உங்கள் பெற்றோர்கள் பார்த்தாலோ அப்பெண்ணிடம் நீங்கள் கொஞ்சி கொஞ்சி பேசி அன்பினை தெளிப்பது பொய்யானதோ காம நோக்கத்தில் அவர்கள் இதயக்கதவை திறக்க நீங்கள் அன்பு என்ற சாவியால் திறகிரிகளோ தோழரே பெண்களி அன்பை உங்களுக்கு மதிக்க தெரிந்திருந்தால் தாரம் என்பவள் காமம் தருபவள் என்று கூறி இருக்க மாட்டிர்கள் நண்பரே 26-Nov-2014 5:13 pm
sakthic - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2014 10:41 pm

இறைவன் கொடுத்ததை
இருக்கும் போதும் (ரத்த தானம் )
இறந்த பிறகும் (கண் கடமை)
இன்னொருவருக்கு கொடுப்பது நலமே

கண் கடமை செய்வீர்

இருக்கும் போது கொடுப்பதே தானம்
இறந்த பின் கொடுப்பது கடமை
கண்களை கொடுப்பீர்
கடமையை செய்வீர்

பணம் போதும் விலை உள்ள பொருள்களை நேசிக்க
மனம் வேண்டும் விலையில்லா உயிர்களை நேசிக்க

நல்ல மனம் கொண்டுள்ள நண்பர்களுக்காக சக்தி எழுதிகொள்வது
செய்த பிறகே சொல்கிறேன்

மேலும்

நல்ல எண்ணம் சிறப்பு :) 19-Nov-2015 12:36 pm
கவிதை தானம்.... 26-Aug-2014 11:04 pm
sakthic - sakthic அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jul-2014 7:36 pm

கணினியை கவிதையாய் பார்க்கும் கண்கள்
பேனாவை எடுக்க துடிக்கும் கைகள்
வார்த்தைகளை வடிவமைக்க துரத்துகிறது மனது
இதையெல்லாம் செய்ய தடுப்பது இயங்கி கொண்டிருக்கும் என் இதயம் ..
நேரத்தை அடகு வைத்து விட்டாய் அலுவலகத்திற்கு
இனி வார்த்தைகளை கோர்க்க மனதும்,வடிவம் கொடுக்க கையும் ,
கணினியை கவிதையாய் பார்க்கும் கண்களும் காத்திருக்க தான் வேண்டும்,
சிறகில்லாமல் தான் பறக்க வேண்டும்.
ரசனைகள் வார்த்தைகளாய் மாறி கவிதையாய் மலர காத்து கொண்டிருகிறது -அடகு வைத்த நேரத்தில் அலுவலக பனி தொடர்ந்து கொண்டே

மேலும்

கோபம் இல்லை நண்பரே தோணும் போது எழுதும் சுதந்திரம் நம்மிடம் இல்லையே அந்த கோவம் தான் மற்றபடி உங்கள் கருத்தில் எந்த கோவமமும் இல்லை ... நன்றி 10-Jul-2014 12:39 pm
ஹி ஹி ஹி கொபம் வேண்டாம் தோழரே " ரசனைகள் வார்த்தைகளாய் மாறி கவிதையாய் மலர காத்து கொண்டிருகிறது...." இதை வைத்து தான் நான் அவ்வாறு கூறினேன்... நான் அவ்வாறே கவிதை சிந்தித்து எழுதுபவன் அல்ல காண்பவையை தோன்றும் பொது எழுதுபவனே.... என் கருத்து நேரம் நாமில் உள்ளது என்பதே அன்றி உங்கள் மனதை புண் படுத்துபது அல்ல தோழரே புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள் என்றும் அன்புடன் ஸ்ரீ :) 10-Jul-2014 8:46 am
நான் கவிதை உருவாகும் இயந்திரம் இல்லை நண்பரே நேரம் கிடைக்கும் பொது எழுதுவதற்கு .. தோன்றுகின்ற பொழுது எழுத உரிமை இல்லை அல்லவா அதை தான் அப்படி சொல்லிருகிறேன் 09-Jul-2014 8:07 pm
இல்லையே நேரம் எப்போதும் எல்லாருக்கும் கிடக்கும் நன்றாக உறங்க செல்லும் முன் எண்ணிப்பாருங்கள் ஒருநாளில் வீணாகும் நேரத்தை :) :) 09-Jul-2014 11:21 am
sakthic - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jul-2014 6:20 am

தளத்தில் இருக்கும் பல பேர் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் , நான் தவறாக சொல்லவில்லை , இது என்னுடைய கருத்து உங்கள் கருத்தென்ன

மேலும்

உங்கள் கருத்திற்கு நன்றி தோழரே 10-Jul-2014 7:15 pm
தமிழுக்கு மட்டும் தான் இந்த இந்த நிலைமை என்று நினைக்கிறன் , ஆங்கில மற்றும் வெளிநாட்டு பதிப்பகங்கள் இன்றும் வெற்றிகரமாக செயல் பட்டுக் கொன்றிருப்பதை நிறைய கேள்விபடுகிறேன் 10-Jul-2014 7:15 pm
சமூகத்திலே பெரும்பாலோனோர் படிப்பதில்லை.(பதிப்பகங்கள் சொல்லும் உண்மை ரத்தம் வழியும் கண்ணீர்) 10-Jul-2014 4:26 pm
கருத்திற்கு மிக்க நன்றி தோழரே 10-Jul-2014 4:35 am
sakthic - வித்யாசந்தோஷ்குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Jun-2014 6:17 pm

எல்லா மௌனங்களும்
சம்மதங்களில்லை.......!
நிராகரிப்புகள் வீரியம்
குறைந்ததொரு ஊமை நிலை.......!

மேலும்

வீரியம் நிறைந்த உண்மை நிலை. இயலாமையின் வெளிப்பாடு. தன்னடக்கத் தன்மை. மரியாதையின் நிமித்தமாகவும் இருக்கலாம். வரிகள் நன்று. 29-Jun-2014 10:33 pm
அழகு உண்மை :) 28-Jun-2014 3:22 pm
நிதர்சனமான உண்மை வார்த்தைகள் . நன்று வித்யா 27-Jun-2014 9:30 am
உண்மை தான் தோழி.. 13-Jun-2014 10:21 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
user photo

விஷ்ணு

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (16)

இவரை பின்தொடர்பவர்கள் (16)

user photo

dneshKumar

Madurai
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
மேலே