மனிதனே மனிதனே

மனிதனே ! மனிதனே !
உன்னை நீ துளைக்காதே,

காகிதமான பணத்தைக்கண்டு !
உன் மனதை நீ கலைக்காதே,

இறந்த பின் !
நீயும் நானும் !
வெறும் பிணம் என்பதை மறக்காதே.

எழுதியவர் : ரவி.சு (16-Nov-13, 9:42 am)
பார்வை : 109

மேலே