ஊஞ்சல்
 
 
            	    
                ஊஞ்சல் அரசே ! ஊஞ்சல் அரசே !
   உன் மீது அமர்ந்து உல்லாசமாய் உயர உயர பறந்து     ஆடி மகிழ்ந்தோர் அவனியில் எத்தனையோ பேர்கள் !
    ஆனால்----நீயோ என்றாவது அதுபோல்
            ஆடி மகிழ ஆசை கொண்டாயோ !
                  என்னே உன் தியாகம்!!!
 
                     
	    
                
