பேச நினைப்பது

பயம் தான்..!

கவிதையை போஸ்ட் செய்யுமுன் என்
அதிகாரி வந்து விடுவாரோ என்று...!

எழுதியதில் ஏதேனும் பிழை இருக்குமோ

அதனால் நான் எழுதியது கவிதையா..?
கதறலா..? என்பது எனக்கே தெரியவில்லை

தெரிந்தால் சொல்லலாம் நீங்களும்...என்னோடு

எழுதியவர் : jenni (18-Nov-13, 5:57 pm)
சேர்த்தது : ஜெனி
Tanglish : PESA ninaippathu
பார்வை : 74

மேலே