முகமூடிகள்

மனிதன்-
முகமூடிகளை அணிந்துகொண்டே
முடித்துக்கொள்கிறான் வாழ்வை..

உண்மைமுகம் தெரியும்போது
அவன்
உயிர் பிரிந்துவிடுகிறதே..

ஒப்பாரி வைக்கும்
ஓராயிரம் முகமூடிகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Nov-13, 6:03 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 60

மேலே