முகமூடிகள்
மனிதன்-
முகமூடிகளை அணிந்துகொண்டே
முடித்துக்கொள்கிறான் வாழ்வை..
உண்மைமுகம் தெரியும்போது
அவன்
உயிர் பிரிந்துவிடுகிறதே..
ஒப்பாரி வைக்கும்
ஓராயிரம் முகமூடிகள்...!
மனிதன்-
முகமூடிகளை அணிந்துகொண்டே
முடித்துக்கொள்கிறான் வாழ்வை..
உண்மைமுகம் தெரியும்போது
அவன்
உயிர் பிரிந்துவிடுகிறதே..
ஒப்பாரி வைக்கும்
ஓராயிரம் முகமூடிகள்...!