நரகத்தில் சொர்க்கம்
கலை பனித்துளியில்
முட்டவில்க்கா பூவிதழ்கள்
மலை சூரியனின்
பொன்னிற மேகங்கள்
இரவில் மனம் கவர
வலை விரிக்கும் விண்மீன்கள்
தொட்டில் குழந்தையின்
சிரிபொளிகள்
மலையில் தவழ்ந்தாடி
மண்ணில் விழுந்தோடும் அருவிகள்
உச்சி மலையிலே என் மார்பு தொடும் மேகங்கள்
சுற்றி பார்கையில் சொர்க்கம் என நினைத்தேன்
நடப்பதெல்லாம்
நரகத்தில் என தெரியாமல் .........