வலி
மல்லிகையில் அமர்ந்த வண்டு ,
இன்னும் எழவில்லை,
அவள் விழிகளில் இருந்து ,
அதைக் கண்டு ,
விழுந்த என்
இதயமும் தான் எழவில்லை....
அந்த வலிகளில் இருந்து !
மல்லிகையில் அமர்ந்த வண்டு ,
இன்னும் எழவில்லை,
அவள் விழிகளில் இருந்து ,
அதைக் கண்டு ,
விழுந்த என்
இதயமும் தான் எழவில்லை....
அந்த வலிகளில் இருந்து !