மறைத்தது மரமா மனமா

மரத்தடியில் மறைந்து
மாற்றிக்கொள்ளும் முத்தக் காட்சியின்
நிழலை நின்றவாறு

பார்த்த அவருக்கு கோபம்
"இவங்கள எல்லாம் யாரு
பெத்து வளத்துனான்களோ?"

அவருக்கு தெரியவில்லை
தன்மகள்தான் அதுவென்று ! ! !

மரம் மறைத்துவிட்டதல்லவா...?

எழுதியவர் : (22-Nov-13, 3:53 pm)
பார்வை : 82

மேலே