நீ எதுவும் சொல்லாதே
பார்க்காதே என்றால்
பகலெல்லாம் இரவாகிவிடும்...
நினைக்காதே என்றால்
நிழலெல்லாம் வெப்பமாகிவிடும்...
நேசிக்காதே என்றால்
தென்றல்கூட புயலாகிவிடும்...
மறந்துவிடு என்றால்
மனசெல்லாம் இருளாகிவிடும்...!
பார்க்காதே என்றால்
பகலெல்லாம் இரவாகிவிடும்...
நினைக்காதே என்றால்
நிழலெல்லாம் வெப்பமாகிவிடும்...
நேசிக்காதே என்றால்
தென்றல்கூட புயலாகிவிடும்...
மறந்துவிடு என்றால்
மனசெல்லாம் இருளாகிவிடும்...!