சகோதரராய் அனைவரும் வாழ்ந்திடலாமே

மழலையின் புன்னகையில் மதமில்லையே
வழிகின்ற கண்ணீரில் இனமில்லையே
வீணாண பிளவுகள் நமக்குள் ஏனோ- இன்னும்
வீணர்களாய் வாழ்வது எத்தனை நாளோ
சமத்துவத்தின் மகத்துவங்கள் புரிந்துவிடின்
சண்டைகள் சச்சரவுகள் ஏதுமில்லையே
சமாதான ஒளி எங்கும் பரவிடின்
சகோதரராய் அனைவரும் வாழ்ந்திடலாமே

எழுதியவர் : (26-Nov-13, 7:20 pm)
பார்வை : 1119

மேலே