தொலைத்துவிட்டவன்
காலம்
என்றாவது
என் காதலுக்கு
பதில் சொல்லும்.....!
அப்போது .....
நீ
என்னைவிட்டு
வெகு தொலைவில் இருப்பாய்.....
நானே.....
உன்னைத்
தொலைத்து விட்டவனாய்
கவிதையை மட்டுமே
காதலித்து கொண்டிருப்பேன் ......!
காலம்
என்றாவது
என் காதலுக்கு
பதில் சொல்லும்.....!
அப்போது .....
நீ
என்னைவிட்டு
வெகு தொலைவில் இருப்பாய்.....
நானே.....
உன்னைத்
தொலைத்து விட்டவனாய்
கவிதையை மட்டுமே
காதலித்து கொண்டிருப்பேன் ......!