தொலைத்துவிட்டவன்

காலம்
என்றாவது
என் காதலுக்கு
பதில் சொல்லும்.....!
அப்போது .....
நீ
என்னைவிட்டு
வெகு தொலைவில் இருப்பாய்.....
நானே.....
உன்னைத்
தொலைத்து விட்டவனாய்
கவிதையை மட்டுமே
காதலித்து கொண்டிருப்பேன் ......!

எழுதியவர் : ஸ்ரீரங்கம் தமிழ்தாசன் (25-Jan-11, 1:29 pm)
சேர்த்தது : srirangam Tamzhilthasan
பார்வை : 383

மேலே