நீ படித்தவன் தானே
நீ இல்லாமல்
உயிர் வாழ முடியுமா
என்பதல்லாம் எனக்கு
தெரியாது.
நீ படித்தவன் தானே
உனக்கு கூடவா
தெரியாது
உயிர் இல்லாமல்
உடல் வாழாது என்று??
நீ இல்லாமல்
உயிர் வாழ முடியுமா
என்பதல்லாம் எனக்கு
தெரியாது.
நீ படித்தவன் தானே
உனக்கு கூடவா
தெரியாது
உயிர் இல்லாமல்
உடல் வாழாது என்று??