அன்பு - பள்ளிக்கால கிறுக்கல்கள்

பெருமழை
என்னை நனைத்தது
கண்டேன்
உன்
அன்புக்கடல் !!!

-------------------------------

இளந்தென்றல்
என்னைக் கடந்தது
திரும்பினேன்
நீ !!!

--------------------------------

மனதோடு மழைக்காலம்
உன்னோடு ஒருகாலம்
அதுதான்
நம் வாழ்வின்
வசந்த பள்ளிக்காலம்

-----------------------------------

எழுதியவர் : வானதி (28-Nov-13, 11:05 am)
பார்வை : 141

மேலே