பிரிவு

என்னை நீ
பிரிந்தவேளையில் இருந்து
என் கண்கள் சிந்திய கண்ணீரை
மிச்சப்படுத்தி இருந்தால் ...
என் வாழ்நாளுக்கான தண்ணீர்
தேவையைப் பூர்த்தி செய்திருப்பேன் !!
என்னை நீ
பிரிந்தவேளையில் இருந்து
என் கண்கள் சிந்திய கண்ணீரை
மிச்சப்படுத்தி இருந்தால் ...
என் வாழ்நாளுக்கான தண்ணீர்
தேவையைப் பூர்த்தி செய்திருப்பேன் !!