காதலை சொன்ன கள்ளி

எவர் தடுத்தாலும்
இனி காட்டாற்று
வெள்ளமாய் வரும்
என் கவிதைகள்...

காரணம்
காதலை சொல்லிவிட்டாள்
கள்ளி...!

எழுதியவர் : muhammadghouse (6-Dec-13, 9:34 pm)
பார்வை : 109

மேலே