தெரியவில்லை
பெண்ணே.....!
இன்று வரை
தெரியவில்லை எனக்கு.....!
எழுத படிக்க
தெரியாத உனக்கு ......!
எப்படி ?
என் தலைவிதியை மட்டும்
எழுத முடிந்ததென்று .......!
பெண்ணே.....!
இன்று வரை
தெரியவில்லை எனக்கு.....!
எழுத படிக்க
தெரியாத உனக்கு ......!
எப்படி ?
என் தலைவிதியை மட்டும்
எழுத முடிந்ததென்று .......!