நேரானால்

அதிக நேர்மையாக இருக்க
ஆசைப்படாதே..

முதலில்
அறுத்துத் தள்ளப்படுவது
அதிக வளைவில்லாத
நேரான மரம்தான்-
பாதிக்கப்பட்ட ஒரு
பாமரனின் குரல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Dec-13, 6:40 pm)
பார்வை : 94

மேலே