அறிந்தும் அறியாமலும்

நீ
புத்தகங்களை
வாசித்து எழுந்தவன்...

நான்
புத்தகங்களை சுவாசித்தவனோடு
இருந்தவன்...!

எழுதியவர் : muhammadghouse (17-Dec-13, 1:55 am)
Tanglish : arivum ariyaamaiyum
பார்வை : 195

மேலே