தானம்

கொடுத்த போது சந்தோஷமாகத் தான் இருந்தது !
ஆனால் வாங்கிய போது தான் தெரிந்தது ,
என்னிடம் வாங்கியர்களுக்கும் வலித்திருக்கும் என்று !!
இரத்தலின் இறத்தல் நன்று !!!

எழுதியவர் : அகமுகன் விஜய் (18-Dec-13, 1:31 pm)
Tanglish : thaanam
பார்வை : 793

மேலே