தானம்
கொடுத்த போது சந்தோஷமாகத் தான் இருந்தது !
ஆனால் வாங்கிய போது தான் தெரிந்தது ,
என்னிடம் வாங்கியர்களுக்கும் வலித்திருக்கும் என்று !!
இரத்தலின் இறத்தல் நன்று !!!
கொடுத்த போது சந்தோஷமாகத் தான் இருந்தது !
ஆனால் வாங்கிய போது தான் தெரிந்தது ,
என்னிடம் வாங்கியர்களுக்கும் வலித்திருக்கும் என்று !!
இரத்தலின் இறத்தல் நன்று !!!