உலகம்
உலகம் வந்து என்னிடம்
சொன்னது இவர்கள்
தான் உன் நண்பர்கள்
என்று.......................!
பாவம்..,
அந்த உலகத்திற்கு
தெரியவில்லை அவர்கள்
தான் என் உலகம்
என்று.......................!