இருதயநோயாளி

நோயுற்ற என்னை
வேதனையோடு
பார்த்தது இவ்வுலகம்...

ஆனால்
யாருக்கு தெரியும்
அது என் நண்பர்கள் வரும் வாசல் என்று....

எழுதியவர் : மதுராதேவி (18-Dec-13, 11:41 pm)
சேர்த்தது : மதுராதேவி
பார்வை : 96

மேலே