இருதயநோயாளி
நோயுற்ற என்னை
வேதனையோடு
பார்த்தது இவ்வுலகம்...
ஆனால்
யாருக்கு தெரியும்
அது என் நண்பர்கள் வரும் வாசல் என்று....
நோயுற்ற என்னை
வேதனையோடு
பார்த்தது இவ்வுலகம்...
ஆனால்
யாருக்கு தெரியும்
அது என் நண்பர்கள் வரும் வாசல் என்று....