ooviyan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ooviyan
இடம்:  theni
பிறந்த தேதி :  02-Aug-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Nov-2013
பார்த்தவர்கள்:  216
புள்ளி:  54

என்னைப் பற்றி...

நான் ஒரு தீவிர தமிழ் ரசிகை.படித்தது தமிழ் பண்டிட்.கவிதைல சிறப்பான இடம் கிடைத்தது.. கட்டுரை போட்டியில் சிறப்பான இடம் கிடைத்தது.

என் படைப்புகள்
ooviyan செய்திகள்
ooviyan - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2014 7:32 pm

இரண்டு வருடங்களுக்கு பிறகு...........!


தன்யாவிற்கு பொருத்தமான மாப்பிள்ளை அமைந்தான்., பெயர் தாரன்......... மாப்பிள்ளை மிகவும் நல்ல குணம் என அனைவரும் போற்றினர்.,........ அது உண்மை தான்.,
இல்லாதவர்களுக்கு உதவி செய்வதில் இவனுக்கு ஈடு யாரும் இல்லை., கொடை வள்ளல்! தாரன் தன் அம்மா பெயரில் ஒரு பெரிய அநாதை இல்லம் நடத்தி வந்தான்.....!அதில் உள்ளதோ ஆயிரம் ஆயிரம் சிட்டுகள்.,!
இன்று அப்படி பட்ட குணவாலனுக்கும், தன்யாவிற்கும் நிச்சய ஏற்பாடு பிரமாண்டமாய் நடந்து கொண்டிருக்கும் வேலையில்.,............
பாரதி தன் காதலனை யாருக்கும் தெர

மேலும்

ooviyan - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2014 8:21 pm

டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்ற வரிசை கட்டும் பிரச்சினைகள் ஏராளம்.இவற்றைச் சரிசெய்து கொள்ள நமக்கு சில எளிய ஆலோசனைகள்.

காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையை தொடங்கினால் பிரெஷ்ஷாக உணர்வதுடன், உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும்.

நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்கவேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத குஷன் நாற்காலிகளை பயனபடுத்தினால், ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு அதன்மீது அமருங்கள்.

மேலும்

அனைவருக்கும் ஏற்ற தகவலை தந்தீர்கள் நன்றி அருமை தோழமையே............. 23-Jan-2014 11:55 am
ooviyan - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2014 8:15 pm

வேலையிடத்தில் நம் ஆக்கத்திறனை அதிகப்படுத்திக்கொள்ள நம்மிடம் உள்ள செயல்திறனையும், திறமையையும் கூர்தீட்டிக்கொள்ள வேண்டும். இவை இரண்டுமே இலக்கு சார்ந்த செயல்திறனுக்கு மிகவும் அத்தியாவசியம். இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா?
ஓர் உதாரணத்துடன் சொல்கிறேன். ஒரு நிமிடத்தில் அறுபது ஆணிகளுக்கு மேல் அடிப்பது செயல்படுத்துகிற திறன். அதாவது, Efficiency. ஆனால், அவற்றை சரியான (தேவையான) இடங்களில் அடிப்பது திறமை. அதாவது, Effectiveness. மற்றவர்களைவிட வேகமாக ஓடுவது செயல்படுத்துகிற திறன். சரியான இலக்கு நோக்கி ஓடுவது திறமை. இலக்குகளை சுலபமாக அடைய இவை இரண்டுமே அவசியம். இவை இரண்டையும் வளர்த்துக்

மேலும்

ooviyan - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2013 10:53 pm

பெண்களை எப்படி இருந்தாலும் இந்த உலகம் விட்டு வைப்பது இல்லை!

பேசினால் வாயாடி
பேசாவிட்டால் உம்மணா மூஞ்சி

அழுதால் நீலிக் கண்ணீர்
அழாவிட்டால் நெஞ்சழுத்தகாரி

துணிச்சலாய் இருந்தால் திமிர்
துணிவில்லை என்றால் அப்பாவி

ஜடமாய் இருந்தால் அமைதி
கேள்வி கேட்டால் ஆணவம்

வளைவு நெலிவுகளோடு இருந்தால் சூப்பர் பிகர்
இல்லையெனில் சப்ப பிகர்.

ஆண்களிடம் சிரித்து பேசிவிட்டால் மேட்டரு
காரமாய் பேசினால் முசுடு.

நாங்கள் நின்றாலும், நடந்தாலும், அமர்ந்தாலும், எழுந்தாலும் பேர் வைக்க மட்டும் இந்த உலகம் மறப்பதில்லை.

மேலும்

ம்.....உண்மைதான் நடைமுறையில் இப்பவும் நடந்துக்கொண்டிருக்கும் பேருண்மை...........அனுபவமும்தான் தோழமையே......... 23-Jan-2014 12:01 pm
ooviyan - ooviyan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Dec-2013 1:23 pm

அதிகமான வலிகளே
கண்ணீருடன் கவிதை
படைக்கும்!!!!!!!!!!!!!!!!

மேலும்

நன்றி 31-Dec-2013 10:20 pm
நன்று 31-Dec-2013 3:20 pm
ooviyan - ooviyan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Dec-2013 1:42 pm

ஆசியாவிலேயே முதன்மையான
சில விசயங்கள் தமிழகத்தில்
உண்டு, தெரிந்து கொள்ளுங்கள்.
1. தமிழக
அரசு முத்திரை கோபுரம் –
ஸ்ரீவில்லிபுத்த ூர் ஆண்டாள்
கோபுரம்
2. தமிழகத்தின் நுழைவாயில் –
தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் –
கோயம்புத்தூர்
...4. மக்கள் தொகை அதிகமுள்ள
மாவட்டம் – கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த
மாவட்டம் – பெரம்
பலூர்
6. மிக உயரமான
தேசியக்கொடி மரம் –புனித
ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம்
இந்தியாவின் முதல்
கடல்வழி பாலம் – பாம்பன் பாலம்
( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் –
திருவாரூர்தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு –
மேட்டுர் அணை
10. மிகப் பழமையான
அண

மேலும்

நன்று! 31-Dec-2013 1:47 pm
நல்ல தகவல்கள். நன்றி நண்பரே 31-Dec-2013 1:45 pm
ooviyan - lakshmi777 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Dec-2013 11:15 am

உங்களுக்கு மட்டும் இறைவன் கண்ணில் தெரிந்தால் என்ன கேட்ப்பிர்கள் ?

மேலும்

யான் பபெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என யாவர் கண்ணுக்கும் புலப்படும்படி வலியுறுத்துவேன் 02-Jan-2014 1:59 pm
பிறந்தோர் அனைவருக்கும் கவி பார்வை கொடு என்பேன் உலகம் அதனால் அமைதி perum 31-Dec-2013 9:58 pm
நீ தான் இறைவனா என்று கேட்பேன்...... 31-Dec-2013 7:40 pm
என் கண்ணனுக்கு மட்டும் தெரிவது இறைவன் அல்ல..நான் மட்டும் அவருக்கு சிறப்பாக தெரிவதில் எனக்கு விருப்பம் இல்லை.. அவரால் முடிந்தால் அனைவரது கண்ணுக்கும் புலபடட்டும்..அதுவரை நம் தேவைகளை நாமே செய்து கொள்வோம் நண்பர்களின் உதவியோடு.... 31-Dec-2013 7:27 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Dec-2013 1:25 am

தலைவர்களே...
உங்களுக்காக
எத்தனை தொண்டர்கள்
காலம் காலமாக
தீக்குளிக்கிறார்கள்...

உண்மையான தலைவன்
நீங்களென்றால்
ஒருமுறை நீங்கள்
தீக்குளியுங்களேன்...!

மேலும்

உண்மைதான் தோழமையே! 30-Dec-2013 11:38 pm
அது போலவும் சில தலைவர்கள் சொல்வார்கள். நன்றி லத்தீப் அவர்களே 30-Dec-2013 11:35 pm
என்னை ஜெயிலுக்கு தள்ளுனுன்னு முடிவு பண்ணிடீங்களா...? ஏன் இந்த கொலவெறி...? பெரியோர்களே தாய்மார்களே தாம்பரத்தில் அமைந்துள்ள பெரிய நிறுவனமான மார்க் குருப்ஸின் மேலாளரான லதீப் அவர்கள் தீக்குளிக்கப் போறாராம். இதுக்கு நான் பொறுப்பல்ல. ஹா ஹா ஹா நன்றி நன்றி நன்றி! 30-Dec-2013 11:34 pm
நல்ல கருத்து தோழமையே யாரும் தீக்குளிக்க வேண்டாம் நான் மேலே போட்ட படைப்பே அதை தலைவர்கள் உணரத்தான்! நன்றி நன்றி! 30-Dec-2013 11:31 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

பா.வாணி

பா.வாணி

தஞ்சை
கவியாழினி

கவியாழினி

தமிழ்நாடு -புலவர்கோட்டை
வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
மலர்91

மலர்91

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (7)

கவியாழினி

கவியாழினி

தமிழ்நாடு -புலவர்கோட்டை
வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மலர்91

மலர்91

தமிழகம்

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே