உன் விழிகளால்

நீ கிள்ளிய
இடங்களிலெல்லாம்
காயங்களுக்கு பதிலாக
பூக்களாக பூக்கின்றது
நீ கிள்ளியது
விரல்களால் அல்ல
உன் விழிகளால்......
நீ கிள்ளிய
இடங்களிலெல்லாம்
காயங்களுக்கு பதிலாக
பூக்களாக பூக்கின்றது
நீ கிள்ளியது
விரல்களால் அல்ல
உன் விழிகளால்......