தேடல்
சிக்கென்று சிலை போல்
உன்னைக் கண்டேனே
உள்ளம் நொந்தேன்
நெஞ்சம் நொந்தேன்
என்னைப் பிரிந்து சென்றாயே ...
நீந்தும் கயல் போல்
உந்தன் கண்கள்
என்னுள் பாய
சிந்தை தேட
என்னை வந்து சேர்வாயா...
- சு. சுடலைமணி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
