பொங்கல்
கோவில், பூக்கடை, பூசைப் பொருள்கள் கடை, கோலாட்டம், கும்மி ஆட்டம், பாட்டு, ஆங்காங்கே மண் பானையில் பொங்கல் செய்யும் குடும்பங்கள், சிறு சிறு கூட்டமாய் மக்கள் நின்று பேசிக் கொண்டிருப்பது
ம்.ம்.ம் .. பலருக்கு தன் கிராமத்து திருவிழா ஞாபகம் வருவது போலத் தோன்றுகிறது..
வாருங்கள் நம் பொங்கல் விழாவில் இவற்றை அனுபவிப்போம்.