பெயரிடாத நான்
மனதிலிருந்த வார்த்தையெல்லாம்
மடிந்துபோக
தொலைவிலிருந்து தூண்டிவிடுகிறாய்
தொலைந்து போக
நெஞ்செல்லாம் நெருஞ்சி முள்
நெருப்பாய் எண்ணங்கள்
பேச துடிக்கும் உதடுகள்
போக துடிக்கும் கால்கள்
தேடி தான் பார்க்கிறேன் - நான்
தேய்பிறை ஆனா பின் கூட
விதியின் வலியோ இல்லை
வீண் எண்ணம்மோ -நீ
விலகினாய் என்றெண்ணும்போது
விசிம்பித்தான் அழத்தோன்றுகிறது