வாசம் ......
எங்கோ தொலைந்த ..........
நம் நேசங்களை .........
உந்தன் பாசங்களை.........
கொண்டு அல்லவா ......
தேடுகிறேன் ......
தேடி தேடி தொலைந்து போனது ......
என் இதயம் மட்டும் அல்ல ..........
எந்தன் காதலும் தான் .........
உந்தன் நினைவுகள் .........
எந்தன் கனவு சுமைகளாக ........
வந்து வந்து கண்ணீர் ராகம் ........
பாடுகின்றன.............
நீ மட்டும் மௌனமாகவே பாடுகிறாய் .........
.
ஊமை கானம் ஆக???/
எந்தன் காதல் .............