கண்ணீர் .............

கொட்டும் மழையில் ........
நனையாத நான் ..........
நீ கொட்டிய .............
கண்ணீரில் அல்லவா நனைகிறேன் ..........
உன் விழி நீருக்கு விடை தெரியாமல் ......
வினாவாகவே .........
என் கண்ணில் இருந்தும் ......
வலிந்து ஓடுகிறது ...............

எழுதியவர் : (2-Feb-11, 5:46 pm)
சேர்த்தது : cpoovendhiran
Tanglish : kanneer
பார்வை : 381

மேலே