பூவைநீ புன்னகைப் பூவைநீ ஏந்திவந்தாய்

பூவைநீ புன்னகைப் பூவைநீ ஏந்திவந்தாய்
பாவைநீ என்கண்ணின் பாவையன் றோநீயும்
தேவையின் றிந்தயெழில் பொன்மாலை போதுசற்று
சேவைநீ டிக்கவேண் டும்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Oct-24, 7:18 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 25

மேலே