கல்லை எறிந்தேன்...!!!!


குருவிகள் கூடுக்கட்டிகொண்டிருந்த
மரத்தில் கல்லை எறிந்தேன்
வசவுகளை
சிறகுகளாய் உதிர்த்து
சிதறி பறக்கிறது
குருவிகள். ....!!!!


எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (2-Feb-11, 5:40 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 282

மேலே