கூந்தலைக் கண்டு

பெண்ணே
மயில்கள் வாழும்
இடத்திற்கு நீ
வந்து போகாதே
மேகமென நினைத்து
தன் தோகையை விரித்து
ஆடி விடப்போகிறது
உன் கூந்தலைக்கண்டு....

எழுதியவர் : போக்கிரி ராஜி (1-Jan-14, 5:52 am)
பார்வை : 92

மேலே