நீ மட்டும் என் அருகில் இருந்தால்

வெண்ணிலவில் ஊஞ்சல் அமைத்து ..

அழகு சிலையென அமர வைத்து..

அசைத்திடுவேன் உன்னை..

என் மூச்சு காற்றால்.....!!!

கண்மணி நீ கண் மூடி உறங்கிட..

நிலாவை காவல் வைப்பேன் ....!!!

கண் விழித்த அழகில் மயங்கி...

மறைந்திட சொல்வேன் நட்சத்திரத்தை...!!!!

தொடட்டால் சினுங்கியை போல்

சினுங்கிடும் கண் இமையால்.,

என் இதயத்தை வருடும் போது...

இதழ் மேல் இதழ் பதித்து
இசைத்திடுவேன் உன்னை....!!!

எழுதியவர் : ஆசைதம்பி (1-Jan-14, 3:40 pm)
பார்வை : 138

மேலே