வாழுக்கை

பறவையின் சிறகில்யிருந்து உதிரிந்த இறகு நான் என்னை தடவிய தென்றலில் எழுதுவேன் தாக்கிய புயலில் கிறுக்குவேன் இறுதியில்
இம்மண்ணில் படிந்து மறைந்திடுவேன்

எழுதியவர் : இரா. புவனசுந்தர் (3-Feb-11, 9:55 pm)
சேர்த்தது : R.Bhuvanasundar
பார்வை : 408

புதிய படைப்புகள்

மேலே