கோபம்
அவள் கூந்தல்
விட்டிறங்கிய மல்லிகை தோட்டம்
உதிர்ந்தாலும்
உயிர் தருமே எனக்கு....
வழிப்பறி செய்தாயே..
இது தகுமோ
உனக்கு?
என்று என்மீது
கோபம் கொண்டன
குப்பைத்தொட்டிகள் ...!
அவள் கூந்தல்
விட்டிறங்கிய மல்லிகை தோட்டம்
உதிர்ந்தாலும்
உயிர் தருமே எனக்கு....
வழிப்பறி செய்தாயே..
இது தகுமோ
உனக்கு?
என்று என்மீது
கோபம் கொண்டன
குப்பைத்தொட்டிகள் ...!