கோபம்

அவள் கூந்தல்
விட்டிறங்கிய மல்லிகை தோட்டம்
உதிர்ந்தாலும்
உயிர் தருமே எனக்கு....
வழிப்பறி செய்தாயே..
இது தகுமோ
உனக்கு?
என்று என்மீது
கோபம் கொண்டன
குப்பைத்தொட்டிகள் ...!

எழுதியவர் : மோகி (8-Jan-14, 7:07 pm)
சேர்த்தது : Mohanambal
Tanglish : kopam
பார்வை : 66

சிறந்த கவிதைகள்

மேலே