எப்படி சொல்வேன் உன்னிடம்


என் கவிதைகளுக்கு
சொந்தக்காரி நான்....

என் கவிதை வரிகளுக்கு
சொந்தக்காரன் நீ தான்...

என்று, எப்படி சொல்வேன் உன்னிடம்

எழுதியவர் : simson (4-Feb-11, 11:01 am)
சேர்த்தது : SIMSON
பார்வை : 514

மேலே