காதல் தேய்பிறை

என்னவளே !!!

நாம்
எப்போதும்
குந்திக் கதைக்கும்
தோய்ந்து போன
அந்த செங்கல்
சுவற்றிலுள்ள
தோய்வின்
வீதத்தை விட
உன்னால் நொந்து போன
என் மனம்
அறவே தோய்ந்து தான் கிடக்கிறது .

எழுதியவர் : இமாம் (11-Jan-14, 10:09 am)
பார்வை : 91

மேலே